உணவகம்

பெங்களூரு: பெங்களூரில் கிராந்தி வீரா சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம் (கேஎஸ்ஆர்), பையப்பனஹள்ளியின் சர் விஸ்வேஸ்வரய்யா முனையம் (எஸ்எம்விடி) ஆகிய இரு ரயில் நிலையங்களில் ‘ரயில் கோச் ரெஸ்டாரென்ட்’ திறக்கப்பட்டுள்ளன.
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.
கோலாலம்பூர்: கேஎஃப்சி நிறுவனம், மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட அதன் கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
வாங்கிய கடனைத் தீர்க்க இயலாத சூழல். சிறைச்சாலையில் சில காலம். வணிகத்தில் ஏமாற்றிய தொழிலாளர்கள். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டபோது விக்னேஷ் மோகனுக்கு வயது 26தான். 
தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் ‘கேன்டீன் 9’ல், பசைப்பொறிகளில் சிக்கியிருந்த எலிகளைக் காட்டும் இரண்டு காணொளிகளை ‘ஜன்னலி’ என்பவர் மார்ச் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார்.